மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம்
இல்லையோ.?
அன்பே என் அன்பே
தொட்டவுடன் சுட்டதென்ன கட்டழகு
வட்டநிலவே!!
கண்ணே என் கண்ணே
பூவாளமே
கூடாதென்னும்
வானம் உண்டோ...? சொல்
[ மன்றம் ]
தாமரை மேலே நீர்த்துளி போல்
தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன
நண்பர்கள் போலே வாழ்வதற்கு
மாலையும் மேளமும் தேவை என்ன
சொந்தங்களே இல்லாமல்
பந்தபாசம் கொள்ளாமல்
பூவே உன் வாழ்க்கைதான் என்ன சொல்.....!
[ மன்றம் ]
மேடையைப்போலே வாழ்க்கையல்ல
நாடகம் ஆனதும் விலகி்ச்செல்ல
ஓடையபை்போலே உறவும் அல்ல
பாதைகள் மாறியே பயணம் செல்ல
விண்ணோடுதான் உலாவும்
வௌ்ளி வண்ண நிலாவும்
என்னோடு நீ வந்தால் என்ன
வா............
No comments:
Post a Comment